சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

சர்க்கரை நோய் பாலுணர்வை பாதிக்குமா?



சர்க்;கரை நோய் பாலுணர்வை பாதிக்குமா?

பெண்களை ஓரளவு பாதிக்கும். ஆண்களுக்குத்தான் பாதிப்பின் அளவு அதிகரிக்கும். காரணம், உறுப்பு விரைப்பின்மை போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
சர்க்;கரை நோயுள்ள பெண்கள் தாராளமாக கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கர்ப்பம் தரிக்கவேண்டும். குறிப்பாக இன்சுலினை உபயோகிக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். காரணம், அதிக அளவு இன்சுலின் கருவையும் பாதிக்கக்கூடும். நாட்பட்ட நீரிழிவுக்காக பொதுவாக மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்கள் வேண்டுமானால் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்;கரை நோயுள்ள பெண்களுக்கு முதல் மாதவிலக்கு ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போகலாம். அடுத்தடுத்து ஏற்படும் மாத விலக்கு ஒழுங்கின்றி காணப்படும். பெரும்பாலும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குத்தான் பிரச்சினை. சர்க்;கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் எந்தத் தொல்லையும் வராது.
பொதுவாக ஆண்மை என்பதை பாலுறவு விசயத்தில் ஆணுறுப்பு விரைப்பதைக் குறிக்கிறார்கள். ஆணுறுப்பில் மூன்று நீள்வட்ட சிலிண்டர் போன்ற வடிவில் மென்மையான திசுக்கள் உள்ளன. பாலுணர்வுத் தூண்டுதலின்போது இவைகளுக்குத் தமனிகள் மூலமாக அதிக இரத்தம் பாய்கிறது. இதனால் பஞ்சுத் திசுக்கள் பெரிதாக உப்பி பல மடங்கு பெரிதாகிறது. நாட்பட்ட நீரிழிவுக்காரர்களுக்கு இந்தத் தமனியில் அழற்சி ஏற்படுவதால் சரியான ரத்த ஓட்டம் பாய்வதில்லை, இதனால் அதன் எழுச்சியும் குறைகிறது. தொய்வு ஏற்படுகிறது.
சர்க்;கரை நோயுள்ளவர்கள் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். பெரும்பாலான சர்க்;கரை நோய்கள் சுமார் முப்பத்தைந்து முதல் நாற்பது வயது வாக்கில்தான் வருகின்றன. இது இவர்களின் திருமண வாழ்க்கையை அல்லது குழந்தைப் பேற்றை பாதிப்பதில்லை. இவர்களில் ஐம்பது விழுக்காட்டினர் ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயது வாக்கில்தான் பாலுறவுப் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
சக்கரை நோயானது நாளமில்லா சுரபிகளை பாதித்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைந்து உடலுறவில் நாட்டமில்லாமல் அல்லது திருப்தியில்லாமல் மழுங்கடித்து விடுகிறது. இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என 1970 வரை நம்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் சக்கரை நோயினால் பாதிப்படைந்த பெண்களுக்கும், பால் உறுப்புகளில் மென்மை தன்மை அல்லது பசைதன்மை அதிகம் ஏற்பட்டு பாலுறவில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சக்கரை நோயின் ஒரு பாதிப்பான, இளம் வயதினரை அதிகமாக தாக்கும் ரத்தகுழாய் தடிப்பு என்ற நோய், ஆண்குறி விறைப்பு தன்மையையும், பெண்கள் உச்சகட்டம் அடைவதில் இயலாமையையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயின் தாக்குதல் காலம் என்பது உடல் வலுவை பொறுத்து சில மாதங்களோ, சில வருடங்களோ கூட நீடிக்கும.; இதனால் ஏற்படும் அதீதமான மன அழுத்தத்தால் ஏற்படும் நம்பு மண்டல பாதிப்புகள் பாலியல் குறைபாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது.

4 comments:

  1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  2. விந்து விரைவில் வெளியேருகிறத, விந்து தண்ணீர் போல் உள்ளத, கை பலகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா, விந்து அணுக்கள் குறைவாக உள்ளத , கை பழக்கதி ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா, பல மருந்துகள் சாபிட்டு உங்கள் ஆண்குறி பெரிதாகவில்லைய ...............!!!!


    இதோ ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது " ஓரிதழ் தாமரை "

    இந்த மூலிகையை பொடியாக்கி முறையாக 48 நாட்கள் சாபிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம்

    இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம்
    விந்து அதிகமாகிறது
    தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
    விந்தணுக்கள் அதிகமாகிறது
    உடல் வசீகரம் ஆகிறது
    உடல் பருக்க உதவி செய்கிறது
    ஆண்குறி பெரிதாகிறது
    ஆண்மை அதிகமாகிறது
    இது ஒரு மூலிகை வயக்ராவும் கூட ....
    பொதுவாக டீன் ஏஜ் ஆண்கள் ஆபாச படங்கள் பார்த்து கை பழக்கத்தில் இடுபட்டு தங்கள் சக்தியை வீணாக்கி உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காணப்படுவார்கள் அவர்கள் இந்த மூலிகையை சாபிட்டால் இழந்த அந்த சக்தியை விட பலமடங்கு பெறுவார்கள்.


    திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகையை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள்.

    உண்ணும் முறை :
    இதன் தண்டு,வேர், இலை ஆகியவை எடுத்து நன்றாக பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி (Spoon) எடுத்து பாலுடன் சாபிடவேண்டும்...

    ReplyDelete
  3. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  4. 👍இல்லறம் இனிக்க 👍
    💯இயற்கை மருத்துவம்💯
    ➡️அனைத்து பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் சர்க்கரை வியாதி, மன அழுத்தம், மது, புகை ,மற்றும் அளவுக்கு அதிகமான கைப்பழக்கம் சரியான உணவு மற்றும் தூக்கமின்மை இவைகள் தான் இவைகளை ஆரம்பத்தில் கவனித்தாலே பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்
    ஒரு மனிதனுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone. the male sex hormone) உடலில் குறைவாக உள்ளது என்று பொருள்
    ➡️ இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு
    பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் குணமடைய இதற்கு மிக சிறந்த தீர்வு
    இயற்கை மூலிகை மருத்துவத்தில் மட்டுமே உண்டு

    🥗காயகல்ப சூரணம்🥗:

    ✅நத்தைச்சூரி
    ✅அக்ரஹாரம்
    ✅மதன காம பூ
    ✅லிங்க பட்டை
    ✅சாலாமிசிரி
    ✅ஓரிதழ்தாமரை
    ✅நாகமல்லி
    ✅லிங்கசெந்துரம்
    ✅நீர்முள்ளி
    ✅சிலா சத்து
    ✅ஜாதிக்காய்
    ✅ஜாதி பத்திரி
    ✅நெருஞ்சி
    ✅அஸ்வஹந்தா
    ✅அதிமதுரம்
    ✅பூனைக்காலி
    ✅நிலப்பனைங்கிழங்கு
    ✅தண்ணீர் விட்டான் கிழங்கு
    ✅கருவேலம்பிசின்
    ✅பாதாம்பிசின்
    ✅ஆலவிதை
    ✅ஆலிவிதை
    ✅கடுக்காய்
    ✅அரசவிதை
    போன்ற 24 🥗மூலிகைகளை
    முறைப்படி சுத்தம் செய்து பிறகு சுத்தி செய்து சூரணமாக
    ((✳️சுத்தி செய்யாத மருந்துகள் உபாதைகளை உண்டாக்கும்✳️))
    !!!சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்!!!! முறையாக 60 நாட்கள் சாப்பிட
    பிறப்புறுப்பு மண்டலம் வலிமை அடையும்
    ஆண்களுக்கு
    உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை)
    விறைப்பின்மை.
    விரைவில் வெளிப்படுதல், தூக்கத்தில் வெளியாதல் நீர்த்துப்போதல், நரம்புத்தளர்ச்சி , கை கால் நடுக்கம், உடல் மெலிவு
    🔥உடல் உஷ்னம் பலவீனம் இவை அனைத்தும் குணமாகும் அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்
    பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை ஒரு மண்டலம் போதும்.
    ( வயாகரா போன்ற ஆங்கில மருந்துகளை நீண்ட நாட்கள் எடுக்க வேண்டாம் ) இந்த இயற்கை மருந்து எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும்
    📞9600299123📲

    🌿காம சஞ்சீவினி தைலம்🌿:

    ♦️கருஞ்சீரக எண்ணெய் ♦️
    ♦️வெள்ளைஎள் எண்ணெய்♦️
    ♦️நாகமல்லி எண்ணெய் ♦️
    ♦️லவங்க எண்ணெய்♦️
    நான்கயும் கலந்து
    (காம சஞ்சீவினி தைலம்) மூன்று மாதம் தடவி வர அளவில் நல்ல மாற்றம் கிடைக்கும்
    தொடர்புக்கு மற்றும் இலவச ஆலோசனைக்கு அணுகவும்.
    📞9600299123📲

    ReplyDelete